Thursday, May 22, 2008

நான் ஆயுள் கைதியாகி விடுகிறேன்
நீ என்னை உன் கண்களால்
சிறை வைப்பாய் என்றால் ...........

என் தேவதை ......................

நான் வரைந்த முதல் ஓவியம்
நீ



நான் எழுதிய முதல் கவிதை
ன் பெயர்


நான் கேட்டமுதல் இசை
உன் சிரிப்பு


நான் பார்த்த முதல் அழகு
நீ



முதன் முதல் என்னை மறக்க செய்தது
உன் புன்னகை



முதல் காதலை உணர செய்தது
உன் அன்பு



முதல் அழுகை உணர செய்தது
உன் கல்யாணம்

Wednesday, May 21, 2008

மென்மை காதல்

பூக்களை விடமென்மையானது உன் மேனி
அதில் நான் அந்த பூவை குட அனுமதிக்க மாட்டேன்

பொய் காதல்


வண்டிற்கு பூவின் மீது காதல் அல்ல
தேனின் மீது இது காதல் அல்ல காமம்

காதல் பாசம்


அன்பே குடை பிடிப்பது நீ நனைகிறாய் என்பதற்காக அல்ல
அந்த மழை துளி உன்னை கயபடுத்தகுடாது என்பதற்காக
-மழை பித்தன்